Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை

Chengalpattu, Chengalpattu | Aug 25, 2025
சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்,அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன், இவர் கூலி வேலை செய்து வருகிறார் கடந்த 08.04.2015 தேதியன்று சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து சிறுமியின் கை கால்களை கட்டிக்கொண்டு விளையாடலாம் என்று திசைதிருப்பி சிறிய பிளாஸ்டிக் சுயிற்றால் சிறுமியின் கை கால்களை கட்டி சிறுமியை பலவந்தமாக பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us