சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்,அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன், இவர் கூலி வேலை செய்து வருகிறார் கடந்த 08.04.2015 தேதியன்று சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து சிறுமியின் கை கால்களை கட்டிக்கொண்டு விளையாடலாம் என்று திசைதிருப்பி சிறிய பிளாஸ்டிக் சுயிற்றால் சிறுமியின் கை கால்களை கட்டி சிறுமியை பலவந்தமாக பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்,