Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: கோழியாளம் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன், நினைவு நாள் திருஉருவ சிலைக்கு விசிகவினர் மரியாதை

Maduranthakam, Chengalpattu | Sep 18, 2025
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கோழியாளம் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் ரெட்டமலை சீனிவாசனார், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் மொறபாக்கம் தயாநிதி, தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,
Read More News
T & CPrivacy PolicyContact Us