வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் துணைமின் நிலையத்தில் செப்டம்பர் 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை அமைகளை உதவி செய்யப் பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்,