Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர். கலெக்டர் சதீஷ் தகவல்..

Dharmapuri, Dharmapuri | Sep 4, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர். மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர். திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மக்களைத்தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் /நம்மைக் காக்கும்
Read More News
T & CPrivacy PolicyContact Us