Download Now Banner

This browser does not support the video element.

சோளிங்கர்: பிள்ளையார் குப்பம் கிராமத்தில் நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாநிலத்தை சேர்ந்த இருவர் பிடிபட்டனர்

Sholinghur, Ranipet | Sep 1, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தில் நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி இரண்டு வட மாநில இளைஞர்கள் தெருவில் கூவியபடி வந்துள்ளனர் . பாரதி என்பவருக்கு சொந்தமான நகைகளை இருவரும் பாலிஸ் போட்டு தருவதாக கூறி பாலிஷ் போட்டு மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து பாரதியின் புகாரின் பேரில் இரண்டு வடமாநில இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us