ஆனைமலை அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ள நிலையில் ஆழியார் அணை. பூங்கா, கவியருவி, வால்பாறை உள்ள இடங்களை இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.