திருப்பூர் தெற்கு: குமாரசாமி காலனி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக குற்றம் சாட்டி எஸ்டிபிஐ கட்சியினர் குமாரசாமி காலனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்