Install App
salemtsnataraj
This browser does not support the video element.
ஏற்காடு: சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னிஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஏற்காட்டில் கண்டன ஊர்வலம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Yercaud, Salem | Aug 3, 2025
சத்தீஸ்கர் மாநிலத்தில் மதமாற்றம் செய்ததாக இரண்டு கன்னிஸ்திரிகள் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர் இந்த சம்பவத்தை கண்டித்து ஏற்காட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!