Download Now Banner

This browser does not support the video element.

பண்ருட்டி: ஓட்டேரியில் கெடிலம் ஆற்றின் மாற்றம் குறுக்கே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம், அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

Panruti, Cuddalore | Sep 24, 2025
கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்  கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சி ஓட்டேரி கிராமத்திற்கு செல்ல கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us