விருதுநகர்: சுப்ரீம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு