Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலில் மாடு சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது

Ponneri, Thiruvallur | Aug 31, 2025
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இன்று மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கிய போது மாடு ஒன்று ரயிலில் சிக்கியதால் ரயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us