Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சத்யா நகர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த உருவம், அருகில் செல்ல செல்ல போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Mettupalayam, Coimbatore | Aug 25, 2025
கோவை மாவட்டம் காரமடை அருகே சத்யா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்ததால் ரயில் மோதி உயிரிழந்தார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us