Download Now Banner

This browser does not support the video element.

பவானி: அம்மாபேட்டை மெயின் ரோட்டில் தனியார் கம்பெனியில் சம்பளம் கொடுக்காததால் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

Bhavani, Erode | Sep 12, 2025
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியில் தனியார் தையல் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது கடந்த மூன்று மாதங்களாக நிறுவனம் போதிய அளவு ஆர்டர்கள் இல்லாததால் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாக கூறிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறுவனத்தை மூடியுள்ளார் இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை
Read More News
T & CPrivacy PolicyContact Us