Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: Tvs டோல்கேட் பகுதியில் காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணியினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 26, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us