Download Now Banner

This browser does not support the video element.

சங்கரன்கோயில்: பருவ குடி கிராம ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் 33 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் திறப்பு விழா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

Sankarankoil, Tenkasi | Aug 20, 2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோதை நாச்சியார்புரம் கிராமம் பரவக்கூடிய கிராம ஊராட்சியில் 33 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டு பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us