குறிஞ்சிப்பாடி: பூண்டியாங்குப்பத்தில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.