Download Now Banner

This browser does not support the video element.

காளையார்கோவில்: சிறியூர் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை – பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பு : கிராம மக்கள் அதிருப்தி

Kalaiyarkoil, Sivaganga | Sep 13, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிறியூர் பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு மதகு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விதிமுறைக்கு முரணாக நாட்டார் கால்வாயிலிருந்து ஆற்று மணல் எடுத்து பயன்படுத்தியதோடு, இரவு நேரங்களில் லாரிகளின் மூலம் கடத்திச் சென்றதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us