Download Now Banner

This browser does not support the video element.

திருச்செந்தூர்: வீரபாண்டியபட்டினம் பள்ளியில் உயர்வுக்குப் படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

Tiruchendur, Thoothukkudi | Sep 24, 2025
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்வுக்கு படி என்ற தலைப்பின் கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us