Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: கோடியக்கரையில் மத நல்லி ணக்கத்தை பேணும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் இஸ்லாமியரின் டிராக்டரில் ஏற்றி சென்று கடலில் கரைப்பு

Vedaranyam, Nagapattinam | Aug 27, 2025
கோடியக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 10 அடி பிள்ளையார் இஸ்லாமியரின் ட்ராக்டரில் ஏற்றி சென்று கடலில் கரைப்பு. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கீழ வீதியில் 32 ஆம் ஆண்டாக விநாயகர் சிலை பூஜை செய்யப்பட்டு இன்று கடலில் கரைக்கப்பட்டது. கடந்த 24ஆம் தேதி முதல் தினந்தோறும் பூஜை செய்யப்பட்டு இன்று மதியம் கோடியக்கரை சேது கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கடற்
Read More News
T & CPrivacy PolicyContact Us