Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: பாப்பாரப்பட்டியில் நிரந்தர  தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க சிஐடியு வலியுறுத்தல்.

Pennagaram, Dharmapuri | Sep 13, 2025
இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு தருமபுரி மாவட்ட 13- ஆவது மாநாடு பாப்பாரப்பட்டியில் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராசன் தலைமை வகித்தார்.  பேரூராட்சி கவுன்சிலர் விசுவநாதன் வரவேற்றார்.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us