Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: இலவச வீட்டு மனை வழங்க கோரி ஆட்சியரிடம் ‌ வத்திராயிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்டவர் கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Virudhunagar, Virudhunagar | Jul 10, 2025
‌ வத்திராயிருப்பு பகுதி டி.கிருஷ்ணாபுரம் கோட்டையூர் கீழக்கோட்டையூர் காடனேரி கட்டைய தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் நாங்கள் வசிப்பதற்கு சொந்தமாக வீடு இல்லை என்றும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us