திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார், இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ருதியாசன் என்ற மகளும் ஒரு வயதில் குகஸ்ரீ என்ற மகளும் இருந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு வயது குழந்தை குகஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை எதிர்பாராத விதமாக தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கி பலியான சோகம்,