Download Now Banner

This browser does not support the video element.

திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tiruvottiyur, Chennai | Sep 13, 2025
திருவெற்றியூர் விம்கோ தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் நேற்று முதல் இரண்டாவது நாளாக கம்பெனி உள்ளே ஊழியர்களை விடாததால் வாசலில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us