அமைந்தகரை: அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்