Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: தேவனாம்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் அன்புமணி ராமதாஸிடம்மீனவர்கள் கோரிக்கை

Cuddalore, Cuddalore | Sep 11, 2025
கடலூர்மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு தேவனாம்பட்டினத்தில் அன்புமணி தங்கி இருந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணி - அளவில் தேவனாம்பட்டி னத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்தார். பின்னர் சாமி அப்போது அவருக்கு மேள தரிசனம் செய்தார். தாளத்துடன் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின்னர் மீனவர்களுடன் கலந்து உரையாடல் நடத்தினர் இதில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., கிழக்
Read More News
T & CPrivacy PolicyContact Us