தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் சங்கரன்கோவில் பகுதி மாணவர்களுக்கு பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பள்ளி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற கபடி போட்டியில் ஆவடியானூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர் இதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் இரண்டு தரப்பு மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு மாணவர்கள் தாக்கப்பட்டனர் இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது