பெரம்பலூர் நகர காவல் நிலையத்தின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை கண்டித்தும் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காத செயல்களை கண்டித்தும் கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்