Install App
kallakurichi
This browser does not support the video element.
கள்ளக்குறிச்சி: விருகாவூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் - இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில் அதில் 10 பேர் கைது
Kallakkurichi, Kallakurichi | Aug 28, 2025
விருகாவூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அதில் 10 பேரை அதிரடியாக கைது செய்தனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!