Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: வடுகமுத்தம்பட்டியில் வாலிபருக்கு ஏற்பட்ட அதிபயங்கர வயிற்று வலி, பூச்சி மருந்து சாப்பிட்டு விபரீத முயற்சியால் பரபரப்பு

Tirupathur, Tirupathur | Aug 21, 2025
திருப்பத்தூர் அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பங்காரு மகன் ஜெகதீஸ் வயது 30 இவர் தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்தார் இந்த நிலையில் இன்று வயிற்று வலி அதிகமாக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்ததை சாப்பிட்டு மயக்கி உள்ளார் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us