Download Now Banner

This browser does not support the video element.

வேப்பந்தட்டை: அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 15 ம் தேதி மின்வினியோகம் இருக்காது, உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

Veppanthattai, Perambalur | Sep 13, 2025
வேப்பந்தட்டை தாலுகா அ.மேட்டூர் துணைநிலையத்தில் செப்டம்பர் 15 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செய்யர் பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us