வேப்பந்தட்டை தாலுகா அ.மேட்டூர் துணைநிலையத்தில் செப்டம்பர் 15 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செய்யர் பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்,