Download Now Banner

This browser does not support the video element.

பழனி: பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக PRP மஹாலில் நடைபெற்ற துணிகளில் செய்யபடும் ஆரி வேலைக்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி

Palani, Dindigul | Sep 9, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us