Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் பேட்டி

Dindigul East, Dindigul | Sep 5, 2025
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில். அவருடைய கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். இதற்கு பொதுச்செயலாளர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு நாங்கள் அத்தனை பேரும் கழகத்தின் பொதுச்செயலாளர் வருகின்ற 2026 முதல்வராக வரவுள்ள எடப்பாடி யார் அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம் அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் எங்கள் முடிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us