Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி கிழக்கு: கேகே நகர் பகுதியில் கழிவறைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Tiruchirappalli East, Tiruchirappalli | Sep 9, 2025
திருச்சி கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று இவர் கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு கழிவறைக்குச் சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது சகோதரர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us