Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீபெரும்புதூர்: பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

Sriperumbudur, Kancheepuram | Sep 12, 2025
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்காடு ஊராட்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோயில் தெருவில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் வெங்காடு உலகநாதன் கலந்து கொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us