தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தமிழக முழுவதும் இன்று நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அமைச்சர் முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு