Download Now Banner

This browser does not support the video element.

வேப்பந்தட்டை: தொண்டமாந்துறையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு

Veppanthattai, Perambalur | Sep 9, 2025
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறையை சேர்ந்தவர் அந்தோணி, இவர் குளிப்பதற்காக அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார், அப்பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார், இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் அந்தோணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us