Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Coimbatore South, Coimbatore | Aug 25, 2025
திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும் சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Read More News
T & CPrivacy PolicyContact Us