செட்டிகுறிச்சி அருகே காலாங்கரைப்பட்டி சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி இவருடைய மகன் பிரபு வயது 28, கயத்தாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரது இருசக்கர வாகனம்நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.