கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் கல்லூரி வாழ்க்கை குறித்தும் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்