Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சாலையோர இருந்த காய்ந்த எள் சரகுகளை மர்மநபர்கள் தீ வைத்ததில் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட பனைமரம் எரிந்ததால் பரபரப்பு

Ulundurpettai, Kallakurichi | Aug 23, 2025
உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் சாலையோரமாக கொட்டப்பட்டிருந்த காய்ந்த எள் சரகுகளை மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதால் காற்றில் வேகமாக பரவி ஐந்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us