Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: உச்சிப்புளியில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற மூவர் கைது, போலீசை கண்டதும் பதறி ஓட்டம்

Ramanathapuram, Ramanathapuram | Aug 25, 2025
உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை பறிமுதல் செய்த ராமநாதபுரம் கியூப் பிரிவு போலீசார் கடத்தலில் தொடர்புடைய மூவரை கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us