Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
வண்டலூர்: நெல்லிக்குப்பத்தில் மறைத்து வைத்து விற்கப்பட்ட சீட்டு, ரகசிய தகவலை வைத்து மூன்று நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்
Vandalur, Chengalpattu | Aug 24, 2025
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பம் பகுதிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியில் சோதனை செய்ததில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!