Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியவில்லை கொடியை ஒழுங்காக நட்ட முடியவில்லை என தவெக தலைவர் விஜய் குறித்து விமான நிலையத்தில் தமிழிசை குற்றச்சாட்டு

Thoothukkudi, Thoothukkudi | Aug 22, 2025
திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us