Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை ஆட்சியரகத்தில் வழங்கிய ஆட்சியர்

Sivaganga, Sivaganga | Sep 1, 2025
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மதியம் சுமார் 3 மணிவரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மனுக்கள் பெறப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us