Download Now Banner

This browser does not support the video element.

குந்தா: அவலாஞ்சி அணை 145 அடி முழு கொள்ளளவு எட்டியுள்ளதால்.உபரி நீர் வெளியேற்றம்

Kundah, The Nilgiris | Jul 27, 2025
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான அவலாஞ்சி அணை 145 அடி முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us