Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: நகராட்சியில் தணிக்கை குற்றச்சாட்டு – நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் விசாரணை

Sivaganga, Sivaganga | Sep 12, 2025
சிவகங்கை நகராட்சியில் தணிக்கை குற்றச்சாட்டுகளைச் சுற்றி விசாரணை நடைபெற்றது. காலிமனை இடங்களில் வரி வசூலிக்காதது, வசூலித்த வரியை ரத்து செய்தது, கரோனா காலத்தில் முககவசம், கிருமிநாசினி, பிபிகிட் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அப்போதைய நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா உத்தரவின்பேரில் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us