Install App
rjnews002
This browser does not support the video element.
தஞ்சாவூர்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிலிண்டர் சப்ளை செய்பவர் போக்சோ சட்டத்தில் கைது
Thanjavur, Thanjavur | Aug 28, 2025
தஞ்சாவூரில் தனியாக விறகு சேகரித்துக் கொண்டிருந்த சிறுவனை தாக்கி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சிலிண்டர் சப்ளை செய்பவரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!