Download Now Banner

This browser does not support the video element.

சாத்தூர்: பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் திருக்கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது

Sattur, Virudhunagar | Sep 10, 2025
சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமாளுக்கு பன்னிர் இளநீர் தேன் சந்தனம் குங்குமம் விகுதி போன்ற திவ்ய பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சாமிக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது இதில் சாத்தூர் சுற்று வட்டார சேர்த்துச் சேர்ந்த பெத்துரெட்டிப்பட்டி சாத்தூர் ஓடைப்பட்டி மேட்டுப்பட்டி முள்ளி சேவல் கொண்ட பகுதியில சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பிரசாதம் பெற்ற
Read More News
T & CPrivacy PolicyContact Us