சிவகங்கை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் தொடர்பாக, வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி பொறுப்பு அலுவலர்களுக்கான கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி,அவர்கள் தலைமையில் நடைபெற்றது