Download Now Banner

This browser does not support the video element.

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு

Kariapatti, Virudhunagar | Aug 25, 2025
காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வலைத்திட்ட பணிகளை இன்று மாவட்ட ஆட்சி நேரடி சென்று பார்வையிட்டார் தமிழக முதலமைச்சர் அவர்கள் நகர்புற பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி காரியாபட்டி பேரூராட்சியில் கே. செவல்பட்டி ஊராட்சி அமைந்துள்ள அமலா துவக்கப்பள்ளி மாவட்ட நேரில் சென்று புண் ஏற்பாட்டில் குறித்து ஆய்வு கொண்டார் மேலும் தொடக்கப்பள்ளி மா
Read More News
T & CPrivacy PolicyContact Us